ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு போலீசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்திரவதை செய்வதாக, டில்லி கோர்ட்டில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட...
ராஜஸ்தான் அணி வீரர் சண்டிலாவுக்கு, மீண்டும் மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சண்டிலா மற்றும் ரமேஷ் வியாஸ்,...
சர்வதேச கிரிக்கெட்டில் "ஹாட்ரிக்' சதம் அடித்த ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்ய, விளம்பர நிறுவனங்கள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு...
உத்தர்காசிக்கு புனித யாத்திரை சென்ற இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பருவமழை துவங்கியது. கடந்த சில நாட்களாக...
""சூதாட்ட வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. இதை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, ஸ்ரீசாந்த் தெரிவித்தார். பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட...