நவம்பர் 12 - 27
ஆசிய விளையாட்டு நிறைவு விழாவில், இந்திய தேசிய கொடியை ஏந்தி வந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்.
ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில், ஜோதி அணைக்கப்பட்டவுடன் நடந்த கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி.
ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவின் போது, "பேர்ல்' நதியில் நடந்த அணிவகுப்பில், மூவர்ணக் கொடியுடன் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தி வந்த படகு.